Neerindri Vaazhvaedhu Iraivaa is the latest Tamil Christian song written & tuned by S.Gnanasekar and composed by M Arun Kumar. This song was released on April 19, 2026, through Eagle Studio Batticaloa YouTube Channel.
Please listen to this song, worship the lord with truth and in spirit and be blessed.
Song: Neerindri Vaazhvaedhu Iraivaa
Release Date: April 19, 2026
Lyrics & Tune: S.Gnanasekar
Music: M Arun Kumar
- Tamil
- Transliteration
- Translation
பல்லவி:
நீர் இன்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
நீர் இன்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்தபோதும்
உலகத்தில் நூறாண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்
நீர் இன்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
சரணம்-1:
பல கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
பல கோடி வார்த்தைகள் நான் கேட்டபோதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உன் வார்த்தையில் உண்டு அற்புதமே
நீர் இன்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
சரணம்-2:
கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளும் ஜீவனை தந்தவர் நீர்
உமையன்றி அணுவேதும் அசையாதையா
உம் துணையின்றி உயிர் வாழ முடியாது ஐயா
நீர் இன்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
சரணம்-3:
எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
எத்தனை நன்மைகள் செய்தீரையா
அதில் எதற்கென்று நன்றி சொல்லி துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதையா
நீர் இன்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
Pallavi:
Neer indri vaazhvaedhu iraivaa
Um ninavindri magizkvaedhu devaa
Neer indri vaazhvaedhu iraivaa
Um ninavindri magizkvaedhu devaa
Ulagathil nooraandu naan vaazhdhapodhum
Ulagathil nooraandu naan vaazhdhapodhum
Um illathil vaazhum oru naale podhum
Neer indri vaazhvaedhu iraivaa
Um ninavindri magizkvaedhu devaa
Charanam-1:
Pala kodi vaarthaigal naan kettapodhum
Yesuvae neer pesum oru vaarthai podhum
Pala kodi vaarthaigal naan kettapodhum
Yesuvae neer pesum oru vaarthai podhum
Oraayiram jeevan uyir vaazhumae
Un vaarthaiyil undu arputhamae
Neer indri vaazhvaedhu iraivaa
Um ninavindri magizkvaedhu devaa
Charanam-2:
Kallukkul theraiyai vaithavar neer
Adharkullum jeevanai thandhavar neer
Kallukkul theraiyai vaithavar neer
Adharkullum jeevanai thandhavar neer
Umaiyandri anuvaedhum asaiyaadhaiyaa
Um thunaiyindri uyir vaazha mudiyaadhaiyaa
Neer indri vaazhvaedhu iraivaa
Um ninavindri magizkvaedhu devaa
Charanam-3:
Eththanai nanmaigal seytheeraiyaa
Adhil edharkendru nandri solli thudhippaen aiyaa
Eththanai nanmaigal seytheeraiyaa
Adhil edharkendru nandri solli thudhippaen aiyaa
Aththanaiyum solla vaendum endraal
Aayiram aandugal podhaadhaiyaa
Neer indri vaazhvaedhu iraivaa
Um ninavindri magizkvaedhu devaa
Chorus:
What life is there without You, O Lord?
What joy is there without Your memory, O God?
Even if I live a hundred years in this world,
Just one day living in Your house is enough for me.
What life is there without You, O Lord?
What joy is there without Your memory, O God?
Verse 1:
Even though I have heard millions of words,
O Jesus, just one word spoken by You is enough!
A thousand lives will find life and revive,
For there is a miracle in Your Word!
Verse 2:
You are the One who placed the frog inside a stone,
And gave life even within that hidden place.
Not an atom moves without You, O Lord,
I cannot survive without Your help!
Verse 3:
So many good things You have done for me,
For which of them shall I give thanks and praise You, Lord?
If I were to declare all Your deeds,
A thousand years would not be enough!
